யாழில் கசிப்புடன் நான்கு பேர் கைது!

யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் கோப்பாய் பொலிஸ் பிரிவில் திருநெல்வேலி சந்தையில் செருப்பு தைப்பவர் கசிப்பு வியாபாரத்தில் மறைமுகமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில்…

நல்லூர் கோவில் பகுதியில் முதியவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் முதியவரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இன்று சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், தடயவியல் பொலிஸார் உள்ளிட்டோர்…

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு: பரீட்சை ரத்து!

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 2023 ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான…

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் கடும் மழையுடனான காலநிலை தொடரும் நிலையில் 10 மாவட்டங்களிலுள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தேசிய கட்டட ஆராய்ச்சி…

அதிகரிக்கும் இணையத்தள கடன் மோசடிகள் குறித்து அவதானம்!

நாட்டில் இடம்பெற்று வரும் நிகழ்நிலை கடன் மோசடிகள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. நிகழ்நிலை கடன் வழங்கல் மோசடிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

மக்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்க தீர்மானம்!

மக்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்குவதற்கான பிரேரணையை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இன்று கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதன்…

இரட்டை வரி தொடர்பான இலங்கை – துருக்கி ஒப்பந்தம்!

வருமான வரிகள் மற்றும் வரி உயர்வு மற்றும் தவிர்ப்பு ஆகியவற்றைத் தடுப்பது தொடர்பான இரட்டை வரி விதிப்பை நீக்குவது தொடர்பாக இலங்கை அரசுக்கும் துருக்கி அரசுக்கும் இடையிலான…

அதிகரிக்கவுள்ள கோதுமை மாவின் விலை!

இஸ்ரேல் – காசா மோதல் காரணமாக செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கையில் கோதுமை மாவின் விலை எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்…

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு!

சுகாதார ஊழியர்கள் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று முடிவுக்கு வந்துள்ளது. வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையின்…

யாழில் சடலம் மீட்பு – கொலையா தற்கொலையா என விசாரணை!

யாழ்ப்பாணம் – நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. ஜெகநாதன் என்ற 61 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம் என்று…