மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!
மதுபான போத்தல் ஸ்டிக்கர் நடைமுறையை மீறும் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுபான போத்தல்களில் பொறிக்கப்படும் ஸ்டிக்கர்கள் தொடர்பிலான விதி மீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள், நபர்கள்…
சஜித்தின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி!
இலங்கைவாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்து மக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் முகமாக பக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாள் தொடர்பில் வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதையிட்டு மிகுந்த…
யாழில் கரையொதுங்கிய மர்மப்பொருள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரைப் பகுதியில் இன்று காலை மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. SL 8 என பெயரிடப்பட்ட கொள்கலன் போன்ற அமைப்பை…
உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு: ஆரம்பமாகும் விசாரணை!
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று…
யுக்திய நடவடிக்கையில் மேலும் 897 பேர் கைது!
யுக்திய விசேட போதைப்பொருள் நடவடிக்கையின் கீழ் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…
இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!
மின்சாரக் கட்டணத் திருத்தங்களைக் கோரும் முன்மொழிவுக்குத் தேவையான தரவுகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றையதினம், இலங்கை மின்சார சபையின்…
அடுத்த வாரம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டம்!
மருத்துவர்கள் தவிர அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களும் வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சித்த மருத்துவ சேவைகள் முன்னணி தெரிவித்துள்ளது. சுகாதார…
2024 இல் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்க திட்டம்!
சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க…
நாடு திரும்பினார் பிரித்தானிய இளவரசி!
பிரித்தானியாவின் இளவரசி ஆன் இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன், நோக்கி புறப்பட்டு…
கொழும்பில் பல இடங்களில் நீர் வெட்டு!
கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பு 11, 12, 13, 14…
