சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் வைத்திய சாலையின் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. இந்த…

மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட பிரதான வீதி!

மண்சரிவு காரணமாக சுமார் 7 நாட்களாக தடைப்பட்டிருந்த பதுளை – பண்டாரவளை வீதி, போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி இன்று பிற்பகல் திறக்கப்பட்டதாக பதுளை மாவட்ட…

வீதியை புணரமைத்து தாருங்கள்: மீசாலை மக்களின் நூதன கோரிக்கை!

தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புணரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புணரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும்…

பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின்…

சுகாதாரத் துறையின் வேண்டுகோளுக்கு தீர்வு!

இன்று மாலை சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவை சந்தித்து சுகாதார துறையின் கவலைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை காண உள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

877 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான, யுக்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மொத்தம் 877…

இன்றைய வானிலை அறிக்கை!

இன்று நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின்…

வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க பொங்கல் விழா!

யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இன்று காலை இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் க.கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி…

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி!

தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல்…

ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்!

மருத்துவர்களுக்கான இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் நாளை காலை 06.30 மணி முதல் 24 மணி…