பொருட்களின் விலை உயர்விற்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு!

பெறுமதி சேர் வரி அதிகரிப்பின்றி பொருட்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு…

இளம் பிக்குவை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது!

10 வயதான இளம் பிக்கு ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக மீஹகதென்ன பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விகாரை ஒன்றின் விகாராதிபதி உட்பட மூவர் 10 வயதான…

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய வேலை திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு போதைப் பொருள் வியாபாரிகள்…

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

இன்று மாலை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்திற்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு…

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்- ஜனாதிபதிக்கிடையிலான முக்கிய சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார…

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம்…

உயர் ஸ்தானிகர் நியமனம் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் குழு அனுமதி!

உயர் ஸ்தானிகர் நியமனம் உட்பட 5 புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த குழுவால்…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய காணிகள்- துறைசார்ந்த அதிகாரிகள் பார்வையிடல்!

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான ஒலுவில் ஆத்தியடி கட்டு வீதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளது. மேலும்…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசுக் கப்பல்!

மாலைதீவிலிருந்து ரிவேரா சொகுசு பயணிகள் கப்பலானது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த சொகுசுக் கப்பல் நேற்றையதினம் அதிகாலை 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகரான இன்று சற்று அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே…