மாவனல்லையில் தீ விபத்து – 30 வர்த்தக நிலையங்கள் சேதம்!

மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. மாவனல்லை பிரதேச…

பல்கலைக்கழகத்தில் மாணவிகளை துன்புறுத்தியவர்கள் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் கைது செய்யப்பட்ட 23, 24 மற்றும் 25 வயதுடைய 6…

முல்லைத்தீவு கடற்கரையில் நீராடச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி!

முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குறித்த நபர் உறவினர்களுடன் புதுமாத்தளன் பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நேற்று நீராடச்…

IMF இன் பணிப்பாளரை இலங்கைக்கு அழைக்க தயார்!

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு அழைக்க தான் தயாராக இருப்பதாகவும், மாற்றும் யோசனைகள் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் கலந்துரையாட முன்வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

இலங்கையில் இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டம்!

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு,…

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு…

யாழில் பாகிஸ்தான் இளைஞர்களால் பரபரப்பு!

யாழ்ப்பாணத்திற்கு வியாபார நோக்கத்தில் வந்த இரு பாகிஸ்தான் இளைஞர்களை பொதுமக்கள் தீவிரவாதி என சந்தேகப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரஜையொருவர் பொதுமக்களால் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம்…

விஸ்வபுத்தாவுக்கு விளக்கமறியல்!

விஸ்வபுத்தா என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நபரை எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்குக்காக நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட…

ஐந்து பேர் படுகொலை சம்பவம் : மேலும் இருவர் கைது!

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 2 சந்தேகநபர்களும் ஹெரோயின்…

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை பலி!

அதிவேக நெடுஞ்சாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடவத மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன்…