அதிகரிக்கும் மதுபானம் மற்றும் சிகரெட்டின் விலை!
இலங்கையில் இந்த ஆண்டு மீண்டும் மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிக்கலாம் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம்…
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு: வெளியான சுற்றறிக்கை!
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அரச சேவையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள்…
நாணய சுழற்சியில் சிம்பாப்பே வெற்றி!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாணய சுழற்சியில்…
யாழ்ப்பாணம் வருகை தரும் பிரித்தானிய இளவரசி: ஊடகவியலாளர்கள் விசனம்!
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு…
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் மூடப்படும் அபாயம்!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது….
வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலி!
ஹிகுரக்கொட மின்னேரிய பிரதேசத்தில் வீடொன்று இடிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்தமையினால்…
இலங்கை வந்துள்ள ஐ.எம்.எப் அதிகாரிகள் குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதுடன்…
அரச ஊழியர்களின் பணிநேரம்: வௌியான சுற்றறிக்கை!
நாட்டில் அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரச ஊழியர்களின் பணிநேரம் குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்யும் கடும் மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு…
மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பற்றுச்சீட்டு இலவசம்!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறித்த போட்டியானது, நாளை கொழும்பு ஆர்.பிரேமதாச…
