இலங்கையை வந்தடைந்த பிரித்தானிய இளவரசி!
இலங்கைக்கான இரண்டு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய இளவரசி ஆன் சற்றுமுன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து, இலங்கை மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான 75…
இலங்கையில் அதிகரித்த சிவப்பு சீனியின் விலை!
சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிலிருந்து ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனவரி…
மூடப்படும் நூற்றுக்கணக்கான பல்பொருள் அங்காடிகள்!
வாடிக்கையாளர்கள் வரவு குறைந்த காரணத்தால் நாடு முழுவதும் உள்ள ஐநூறு பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இல்லாத காரணத்தால் தங்கள்…
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இது…
வைத்தியசாலைகளில் மேலும் தொடரும் போராட்டம்!
வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் காலை 8.00 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை…
பெண்ணை கொன்ற நபர் – விமான நிலையத்தில் கைது!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிவில்…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என…
நீர்வேலியில் ஆசிரியரின் வீட்டில் கொள்ளை!
யாழ்ப்பாணம் நீர்வேலியிலுள்ள ஆசிரியரொருவரின் வீட்டினுள் சென்ற கொள்ளையர்கள் தங்கச் சங்கிலி பணம் என்பவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள்…
வவுனியா கல்குவாரியிலிருந்து சடலம் ஒன்று மீட்பு!
வவுனியா – வீரபுரத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, வீரபுரம் பகுதியில் வசித்து…
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…
