சர்ச்சைக்குரிய விஸ்வ புத்தாவுக்கு பிணை!
பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரியை சேர்ந்த விஸ்வ புத்தாவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்….
யுக்தியா நடவடிக்கை: 950 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!
நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 950 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 42…
யாழில் பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கை!
யாழ்ப்பாணம் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நிலையம் எழுதுமட்டுவாள் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் நேற்று மாலை இடம்பெற்றது. யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின்…
ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!
பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் சபை நடவடிக்கைகள்…
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பசில்!
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள அமெரிக்க குடியுரிமையை நீக்கும் நோக்கில் அவர்…
காணி அற்றவர்களுக்கு காணி வழங்க ஜனாதிபதி தீர்மானம்! வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். இலங்கை விமான படையின் 73…
வெள்ளவத்தையில் ரயிலில் மோதி வெளிநாட்டவர் பலி!
புகையிரதத்தில் மோதி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை வெள்ளவத்தை புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது. காலியிலிருந்து…
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை! அமைச்சர் உத்தரவு!
மூன்று நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு சேவைகளுக்கு இடையூறு விளைவித்த இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி…
யாழில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்….
யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,133 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!
இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை , இராணுவம் மற்றும் கடற்படையுடன் இணைந்து மேலும் 1,133 சந்தேக…
