சீரற்ற காலநிலையினால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு!
கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டதுடன், அப் பிரதேசம் வெள்ளக்காடாகக்…
மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – பொருட்களின் விலை குறைப்பு!
நாட்டில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளினைக் குறைந்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு குறித்த விலை குறைப்பு டிசம்பர் 15 முதல் 31…
ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் மாற்றம்!
வருகின்ற ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம்…
அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – ஜனாதிபதி அறிவிப்பு!
அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இதனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான…
உடவளவ அணைக்கு மேல் செல்லும் இருவழிப்பாதை அடைப்பு!
உடவளவ அணையின் கரைக்கு மேல் செல்லும் இருவழிப்பாதை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 7 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மகாவலி அதிகாரசபையின் கூற்றுப்படி,…
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது!
இலங்கை கடற்படையினர் கடந்த டிசம்பர் 13ஆம் திகதி சிலாவத்துறை, மன்னார் வான்கலை, யாழ்ப்பாணம் கல்முனை முனை மற்றும் நீர்கொழும்பு கடற்கரைப் பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில் சட்டவிரோத…
அரச மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக நீடிப்பு -நீதிமன்றம் உத்தரவு!
அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றையதினம் காலை, 176 சிறப்பு மருத்துவர்கள் தங்களது…
மேல் மாகாணம் உட்பட பல மாகாணங்களில் கன மழை பெய்யக்கூடும்!
தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியா, கிளிநொச்சி,…
யாழில் திருட்டு சம்பவம் ! வாளுடன் பிடிபட்ட நபர்!
புத்தூர் சந்தியில் வாளுடன் நின்ற இளைஞன் ஒருவர் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்…
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வளிமண்டல இடையூறு காரணமாக, நாளை முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
