வைத்தியர்கள் பற்றாக்குறையால் 20 சிறிய மருத்துவமனைகள் பூட்டு!
நாட்டின் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், 2024 ஜனவரி 1 ஆம் திகதி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படும்…
ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம்! இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை!
2023 ஆம் ஆண்டுக்கான அனைத்து மேலதிக கொடுப்பனவுகளையும் ஊழியர்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25%…
வாகனம் வைத்திருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!
வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 05 வருடங்களுக்கு அதிகமான காலங்கள் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத…
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது!
நேற்றையதினம் இரவு காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை இந்திய இழுவை படகுடன் இலங்கை…
புதிய இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு இன்று கூடுகிறது!
முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகத்தில் கூடவுள்ளது. இன்றைய சந்திப்பின் போது…
24 மணித்தியாலங்களுக்குள் 2000 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில், மொத்தம் 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 133…
காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு…
தோட்ட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் காணமால் போன இளைஞனின் சடலம் தோட்ட கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்…
பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறி சாதாரண உடையில் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறி சாதாரண உடையில் வருபவர்களின் அடையாள…
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு!
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13 இலட்சத்து 34…
