கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு அதிர்ச்சித் தகவல்!
கொழும்பு மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக வீட்டு உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 18 இலட்சம் ரூபாவை அறவிட திட்டமிட்டுள்ளதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள்…
போதைப்பொருள் வியாபாரிகளின் ரூ.92 மில்லியன் மதிப்புள்ள முறைகேடான சொத்துக்கள் பறிமுதல்!
நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதிமிக்க சொத்துக்களை கைப்பற்றுவதற்கான விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது. முன்னணி…
நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு – பொலிஸாரின் திட்டம்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று…
ஜனாதிபதியை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வட்டமேசை கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில்…
போதைப்பொருளுடன் 24 மணி நேரத்தில் 2,000 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்படடவர்களில், 185 பேர் தடுப்புக்…
நாட்டில் கன மழைக்கான சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,…
முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் மூவர் கைது!
முல்லைத்தீவு பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த மூவரும் நேற்றையதினம்…
யாழ். போதனா வைத்தியசாலையில் பார்வையாளர்களுக்காக மேகொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர் அனுமதிப்பத்திர முறை நேற்று முதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் பார்வையாளர்கள் அதிகரிப்பு காரணமாக…
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தடை!
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் வகையில் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது டிசம்பர் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும் என…
யானை – மனித மோதலைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!
இலங்கையில் யானை – மனித மோதலை தடுப்பது தொடர்பான முன்மொழிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள்…
