ரீயூனியன் தீவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். UU…

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜனவரியில் ஆரம்பம்!

அஸ்வெசும நன்மைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் மீண்டும் அழைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பயனாளிகள் திட்டத்தின் முதல்…

வர்த்தகரின் வீடு உடைக்கப்பட்டு 7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு!

உடப்புவ, புனவிட்டியவில் உள்ள பிரபல தேங்காய் மற்றும் இறால் பண்ணை வியாபாரி ஒருவரின் இல்லத்தில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு குடும்பத்துடன்…

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்!

கம்பளை – கண்டி பிரதான வீதியில் வெலிகல்ல நகரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த…

எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அனைத்து சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் விசேட…

24 மணி நேரத்தில் 1,800 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!

போதைப்பொருள் ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையான யுக்திய செயற்றிட்டத்தில் தொடர்ச்சியாக, நேற்று நண்பகல் 12:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரப் பணியில் இலங்கை…

சமகி ஜன பலவேகயவின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் போதைப்பொருளுடன் கைது!

போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சமகி ஜன பலவேகய மாவட்ட அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அமித பண்டார கைது செய்யப்பட்டதையடுத்து…

பண்டிகை கால சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று முதல் சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் அமுலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, விடுமுறையில் சொந்த…

201 பயணிகளுடன் பயணித்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – உடன் தரையிறக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து மாலைதீவு…

இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான விடுமுறை நாளை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி…