பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு உள்ளூர் சந்தையில் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, முட்டை, கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் கணிசமான…

யாழில் அமைக்கப்படவுள்ள புதிய மின் உற்பத்தி நிலையங்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவு ,நெடுந்தீவு மற்றும் அனலைத்தீவு ஆகிய 3 இடங்களை உள்ளடக்கி 3 புதிய மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மின் உற்பத்தி…

வாடிக்கையாளரிடம் வாங்கி உத்தியோகத்தர்கள் பணமோசடி!

வங்கி வாடிக்கையாளர் ஒருவரிடம் 77.98 மில்லியன் ரூபாவை வங்கி உத்தியோகத்தர்கள் சிலர் மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் தலஹேன கிளையின் முன்னாள்…

இலங்கையில் புதிய ஆம்புலன்ஸ் சேவைத்திட்டம்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவரை ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் அம்புலன்ஸ் சேவையாக இலங்கையின் இலவச அம்புலன்ஸ் சேவையான 1990 சுவா சரிய அம்புலன்ஸ்…

யாழில் சீனி தட்டுப்பாடு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுத்துவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை…

வடமாகாணத்தில் தென்னை முக்கோணவலய திட்டம்!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் வடமாகாண தென்னை முக்கோண வலய செயற்திட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை,பளை பிரதேச…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடி ரூபா பெறுமதியான மடிக்கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை வரி…

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு குறித்து உரையாற்றிய ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் முதலாவது மீளாய்வை நிறைவு செய்தமை தொடர்பில் பாராளுமன்றத்தில்…

மின்கட்டணம் குறைப்பு: காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

மின்கட்டண கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். நீர்மின்சாரத்தில் இருந்து தற்போது…

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துச் செல்வதே பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று…