மகிந்தவுடன் விருந்து கொண்டாட்டத்தில் ரணில்!

பொருட்கள் மற்றும் சேவை வரியை 18 சதவீதமாக உயர்த்தியதை கொண்டாடும் வகையில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அலரி மாளிகையில் இந்த விருந்துபசாரம் நடைபெற்றதாக எதிர்க்கட்சித்…

யாழில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

அச்சுவேலி, புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தூர் கலைமதி…

இலங்கையில் தாக்கப்பட்ட பங்களாதேஷ் பெண் வைத்தியர் ! கிருலப்பனையில் சம்பவம் !

பங்களாதேஷை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர், கொள்ளைக் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். கிருலப்பனை பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் வைத்து குறித்த பெண் தாக்கப்பட்டு ,…

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு புதிய நியமனம் !

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, பசறை…

சிறைச்சாலை நெரிசலை குறைக்க புதிய தீர்வு!

சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளை வீட்டுக்காவலில் தடுத்து வைப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்ட முன்வரைவை தயாரிப்பதற்கு நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த…

அரச பேருந்து சாரதியின் அசமந்தப்போக்கு!

அதிகளவு நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இச்சம்பவம் வட மாகாணத்தில் நேற்றையதினம் 12…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

க.பொ.த. உயர்தர மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவது தொடர்பான முக்கிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது இது…

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை இன்று அங்கீகரிக்கப்படும் ! ஜனாதிபதி உறுதி!

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று அங்கீகாரம் வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக…

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 102 கைதிகள் கைது!

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 139 கைதிகளில் 102 பேரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய…

குருநாகலில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

குருநாகல், மாவத்தகமவில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து…