வடதாரகையின் பயண நேரம் மாற்றப்பட்டதால் பயணிகள் பாதிப்பு

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகு நேர ஒழுங்கு இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக்…

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சினோபெக்

சினோபெக்  மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் இலங்கையில் விநியோகிப்பதற்கான எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதற்கும் அமைப்பதற்குமான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. சினோபெக் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை…

வடக்கு மாகாண சுகாதார சேவைகளுக்கு நெதர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக நெதர்லாந்து அரசாங்கம் சலுகைக் கடன் முன்மொழிவுத் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல…

ஜூன் மாதத்தில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள்

கடந்த ஜூன் மாதத்துக்குள் சுமார் ஒரு இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த வருடத்தின்…

புதிய உலகளாவிய நிதி ஒப்பந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பிலான தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்த மாநாடு ஜூன் 22 மற்றும் 23…

இந்திய-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை

இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக  யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும்…

மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு- குடிவரவுத் துறை

மே மாதத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள்…

டெங்கு நோய்த் தொற்றிலிருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை

இலங்கையில், ஒப்பீட்டளவில் மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து நாடு இன்னும் விடுபடவில்லை எனப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) எச்சரித்துள்ளது. செய்தி நிறுவனம்…

தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு திட்டம்

தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பில், ஜனாதிபதி தொழிற்சங்க உறவுகள் பிரிவானது, அனைத்துத் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் விசேட கூட்டமொன்றை கூட்டவுள்ளதாகத் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன்…

விமான தாமதம் காரணமாக 48 இலங்கையர்களின் வேலை பாதிப்பு!

தென்கொரியாவில் வேலைக்காகச் செல்லவிருந்த 48 இலங்கை ஊழியர்கள் 10 மணித்தியாலங்கள் விமானம் தாமதமானதன் காரணமாக, எதிர்பார்த்த நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் போனதாக இலங்கை வெளிநாட்டு…