தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் திடீர் கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…

ரணிலின் யாழ் வருகைக்கு எதிரான போராட்ட விவகாரம் – கஜேந்திரன் உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலை!

தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…

இனவாத பேச்சாளர்களை வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

இனவெறியர்களை பேச்சாளர்களாக வைத்துக்கொண்டு நாட்டில் இனநல்லிணக்கத்தை உருவாக்க முடியுமா என தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு…

முன்னணியின் பெண் அமைப்பாளர் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் உத்தரவு பிறிப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 7 ஆம்…

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பெண் அமைப்பளர் திடீர் கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு தொகுதி பெண் அமைப்பாளர் ஒருவர் ஸ்ரீலங்கா பெலிஸாரால் கைது செய்துப்பட்டள்ளதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஜே.அருள்மதி என…