பெரதெனியா பல்கலை மாணவர்களிடையே குழு மோதல்!

இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பல் மருத்துவ…

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது கண்ணீப் புகை பிரயோகம்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். சமூக ஊடக தணிக்கை சட்டத்தை…

பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது பேராதனைப் பல்கலைக்கழகம்

பேராதனைப் பல்கலைக்கழகம் தனது 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்கலைக்கழகம் திறந்து வைத்த நாளை பிரகடனப்படுத்தியுள்ளது. அத்துடன் பல்கலைக்கழக வளாகத்திற்கு பொதுமக்கள் வருகை தருவதற்கும் அனுமதி…

பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ள பேராதனை பல்கலைக்கழகம்!

இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் தடவையாக பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர் வரும் 1ஆம் திகதி சனிக்கிழமையன்று…

மீண்டும் முதன்மை பல்கலைக்கழகமாகத் தெரிவு செய்யப்பட்ட பேராதனை!

இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் (Times Higher Education World ranking) இன் படி ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின்…

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பேராதனை பல்கலை மாணவர்களின் செயற்பாடு!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேரிற்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 21 சிரேஷ்ட மாணவர்கள், புதுமுக மாணவர்களுக்கு பழுதடைந்த உணவை…

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை

பகிடிவதை சம்பவம் தொடர்பில், நான்கு மாணவர்களை, பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம்  இடைநீக்கம் செய்துள்ளது. முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழு புதிய மாணவர்களை பகிடிவதை செய்ததாக…

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவரை காணவில்லை!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக விடுதியின் உபவேந்தர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்பாறை – சேரகம…