கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த விசேட பொலிஸ் அணி உருவாக்கம்

வவுனியாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க விசேட பொலிஸ் அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் வவுனியா , மன்னார்…

அராலிதுறையில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழ் அராலி துறையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்றையதினம்…

சிகையலங்கார தொழிலாளர்கள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும் – செல்வம்

சிகையலங்கார நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள்…

படையினரும் உறவினர்களுமே நேற்று கொரோனாவுக்கு இலக்காகினர்

இலங்கையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுடன் உறுதிப்படுத்தப்பட்ட 31 பேரும் கடற்படையினா், இராணுவத்தினா் மற்றும் அவா்களுடன் நெருங்கிய தொடா்புடையவா்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய…

உத்தரவினை மீறி வடக்கில் செயற்படும் நுண்நிதி நிறுவனங்கள்

நுண்நிதி கடன்கள் மற்றும் நிதிநிறுவன கடன்களை வசூலிப்பதற்கு ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து நெருக்கடிகளை தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் கால பகுதியில் வங்கிகள்…

3,292 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தல்

இராணுவத்தின் கீழுள்ள 31 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3 ஆயிரத்து 292 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத்…

விசுவமடு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் அழிப்பு

விசுவமடு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது – விசுவமடு குளத்தை…

நாடாளுமன்றை கூட்டும் தேவை நாட்டில் ஏற்படவில்லை

அரசமைப்புக்கு இணங்க, கலைக்கப்பட்ட பழைய நாடாளுமன்றை கூட்டும் தேவை நாட்டில் ஏற்படவில்லை என முன்னாள்இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே…

அனைத்து முகாம்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை

நாட்டிலுள்ள அனைத்து படை முகாம்களையும் ஆய்வு செய்து முகாம்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது. விசேட ஜனாதிபதி செயலணியின் பிரதானி மேல் மாகாண…

கொரோனா நோயாளிகளுக்கு 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை!

நாட்டிலுள்ள 7 வைத்தியசாலைகளில், கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொழும்பு…