வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை

கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை 2020 மே மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது….

இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவது தொடர்பாக ஜனாதிபதி அறிவித்தல்!!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு? 01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது? கொழும்பு, கம்பஹா, களுத்துறை…

இலங்கையின் 8வது மரணம் பதிவானது..!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து குறித்த பெண்…

வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் தொடர்பில் கோடீஸ்வரனால் பிரதமரிடம் மகஜர்

நேற்றைய தினம் இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்…

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 721 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 721 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 187 பேர்…

உலகமே உற்று நோக்கும் ஒரு வுஹான் பெண்!

பல வருடங்களாக வௌவால்களில் ஆராய்ச்சி செய்து வந்த சீனாவை சேர்ந்த “பேட் வுமன்” என்று அழைக்கப்படும் ஷி ஷெங்கிலி தற்போது உலகம் முழுக்க கவனம் ஈர்த்து இருக்கிறார்….

பட்டினியுடன் தஞ்சமடைந்த 40 ரோஹிங்கியா அகதிகள்

உலகமே கொரோனா அச்சத்தால் முடங்கிக் கிடக்கும் நிலையிலும் 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரில் இருந்து ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி வங்கதேசத்துக்கு அகதிகளாக…

கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம்

கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இணைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமலே இருந்த ரஷ்யா தற்போது வேக வேகமாக…

கிம் தோன்றிய அடுத்த நாளே எல்லையில் தென்கொரியாவுடன் துப்பாக்கிச் சூடு

3 வாரங்களுக்கு பின்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது இடத்தில் தோன்றிய அடுத்த நாளே எல்லையில் வடகொரியா ராணுவமும் தென் கொரிய ராணுவமும் துப்பாக்கிச்…

தீயாக பரவிய வதந்தி – வீறு நடைபோட்டு வந்த கிம் ஜோங் உன்

21 நாட்களுக்கு பின் மீண்டும் வந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இன்று அங்கு தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் முன்னிலையில் பேசினார். வடகொரியா அதிபர் கிம்…