அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள ஈரான்

வல்லரசு நாடுகள் இணைந்து ஏற்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா வெளியேறிய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஈரான் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக…

இரண்டாவது நாளாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரேஸிலில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 10,169பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 664பேர் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்கா நாடான பிரேஸிலில், கொரோனா வைரஸ்…

பாகிஸ்தான் இராணுவத்தை குறிவைத்து குண்டுதாக்குதல்: 6பேர் உயிரிழப்பு

தெற்கு பலுசிஸ்தானில் நடந்த கண்ணிவெடி குண்டுவெடிப்பில் ஒரு இராணுவ மேஜர் உட்பட 6 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஈரானின்…

ரஷ்யாவின் இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாள் கொண்டாட்டம்

ரஷ்யாவின் இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாள் கொண்டாட்டம், பாரம்பரிய இராணுவ அணிவகுப்பு இல்லாமல் சாதாரணமாக நடைபெற்று முடிந்துள்ளது. எனினும், மாஸ்கோவின் வான் பரப்பை ரஷ்யாவின் அதிநவீன…

கொழும்பு, கம்பஹாவில் தொடர்கின்றது ஊரடங்கு

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. களுத்துறை,…

நாடு இயல்பு நிலைக்கு மீளவும் திரும்ப ஆரம்பித்துள்ளது

நாடு இயல்பு நிலைக்கு மீளவும் திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் அதை நிலையானதாக முன்னெடுத்துச்செல்ல அனைவரும் ஒத்துழைப்பது அவசியம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்…

இனவாதிகளின் வாய்களை அடக்குவது அரசின் பொறுப்பு

“தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அதில் புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். இதைப்…

முதல் நோயாளியைத் தவிர ஏனையோர் வீடு வந்தார்கள்

கொரோனா வைரஸ் தொற்றுடன் பொலனறுவை – வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வடக்கைச் சேர்ந்த இருவர் நேற்று வீடுகளுக்குத் திரும்பியதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்…

மேலும் 1,500 அரச பஸ்கள் நாளை முதல் சேவையில்!

நாளை திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான மேலும் ஆயிரத்து 500 பஸ்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. ஊடரங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்குள் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும்…

நாளை கூடுகின்றது அரசமைப்பு பேரவை

அரமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய அரசமைப்புப் பேரவையின் தலைவர் என்ற…