மாத்தறை நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட தேசபந்து தென்னகோன்!

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து கண்டி தும்பரை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (10) அழைத்து வரப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply