
பச்சை மிளகாய் உள்ளிட்ட சில பொருட்களுக்கு தட்டுப்பாடு !
மட்டக்களப்பு பகுதியில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி என்பவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொதுச் சந்தை மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஒரு கிலோ பச்சமிளகாய் 1300…

நடாஷா எதிரிசூரிய பிணையில் விடுதலை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல நகைச்சுவையாளரான நடாஷா எதிரிசூரியவின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசீலனையை அடுத்து, நடாஷா எதிரிசூர்யாவை…

யாழில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள்!
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றிலிருந்து இன்று வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியின் உரிமையாளர் தனது காணியில் குழி வெட்டிய…

நாய் குறுக்கே பாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் பலி!
காலி – கொழும்பு வீதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து ஒன்றில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் பயணித்த மோட்டார்…

நாட்டின் பல பகுதிகளில் பலத்தமழை பெய்யக்கூடும்!
தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால் நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல்…

காலியில் கோரவிபத்து – தாயும் மகளும் பலி !
காலி, கரந்தெனிய பிரதேசத்தில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து…

செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் மாயம்!
துனமலை நீர் அளவிடும் நிலையத்திற்கு அருகில் உள்ள அத்தனகல்ல ஓயாவில் செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்…

மன்னார் கடற்பரப்பில் மீனவர் மாயம்!
மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று மீன் பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பரப்பாங்கண்டல் பகுதியைச்…

அமெரிக்காவின் ஆதரவுடன் மலையகத்தில் புதிய பல்கலைக்கழகம்!
அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் காலநிலை மாற்றத்தை ஆராய்வதற்கான வசதிகளுடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றினை கொத்மலை பிரதேசத்தில் நிர்மானிப்பதற்கான திட்ட அறிக்கை ஒன்று ஜனாதிபதியின் காலநிலை மாற்றம்…

இலங்கையில் இனம் காணப்பட்ட அதிக ஆபத்தான வலயங்கள்!
நாட்டில் இதுவரை 31 பேர் டெங்கு தொற்று காரணமாக மரணித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 48,963 பேர்…