ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தயா!
ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான விறு விறுப்பான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது நியூயோர்க்கில் இடம்பெற்ற…
தேர்தல்களை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி உத்வேகத்தோடு ஆரம்பம்!
எதிர்வரும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும்போது வெற்றியைகக் கொண்டாடுவோரின் தேவை கருதி 50 வீதத்துக்கும் அதிகமான பட்டாசு உற்பத்தியாளர்கள் பட்டாசுகளை விநியோகிக்கும் நோக்கில், தமது உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக அகில…
தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் சந்தேகம் வலுக்கிறது! லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு !
தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் காரணமாக மேற்படி ஆணைக்குழு மீதான நம்பிக்கை தொடர்பில் அவதானிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதான…
தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் தீர்மானிப்பார்! உதய கம்மன்பில!
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் முடிவின் படி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா என்பது…
பட்ஜெட் முன்மொழிவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது!
இந்த ஆண்டு இறுதியில், அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டின் (2025)…
மாகாணசபை தேர்தலைக்கூட நடத்த முடியாத தலைவர்கள்! சஜித் சாடல்!
மாகாண சபைத் தேர்தலைக் கூட நடத்த முடியாத தலைவர்கள் 13 ஆவது திருத்தம் குறித்து எவ்வாறு பேசுவார்கள் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு…
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய விஜயத்தின் போது, இன்று புதுடெல்லியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது தடவையாக இந்தியாவின் பிரதமராக தெரிவு…
பாலத்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பலி!
இரத்தினபுரி, கிரியெல்ல பிரதேசத்தில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 33 வயதுடைய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். …
கைவிடப்படுகிறது ரயில்வே தொழிற்சங்கத்தின் போராட்டம்!
இலங்கை ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னர்…
அடுத்தசில நாட்களுக்கு மழை அதிகரிக்கும்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (08) முதல் அடுத்த சில நாட்களில் ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,…
