ஜனாதிபதித் தேர்தலில் நாட்டினது நிலையே தீர்மானிக்கப்படும் என்கிறார் ரணில்!
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின்…
எம்.பி.க்களின் ஓய்வூதிய முறை ஒழிக்கப்படும்! சுனில் ஹந்துன்நெத்தி!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய முறையை இல்லாதொழிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். அநுராதபுரம்…
கோட்டபாய மூலம் பாடம் கற்றோம் என்கிறார் சாமர சம்பத் எம்.பி!
‘புதியவற்றை ‘டெஸ்டிங் ‘ செய்வதில் எந்தப் பயனும் இல்லை. இப்போது டெஸ்டிங் காலம் முடிந்துவிட்டது. கடந்த முறை கோட்டபாயவை டெஸ்டிங்கு கொண்டு வந்தமை நாட்டையே அழிவிற்கு கொண்டு…
போர் முடிந்து இன்னும் வடக்கில் அபிவிருத்தி இல்லையே! சஜித் கவலை!
“யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை அடையவில்லை. இது ஒரு…
அமெரிக்க ஜனாதிபதி பைடனின் மகன் குற்றவாளி எனத் தீர்ப்பு!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டா் பைடனை (Hunter Biden) குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. போதைப்பொருள் பழக்கம் இல்லை என பொய் கூறி கடந்த…
ஒக்டோபர் மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி!
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் தொழில்துறை மற்றும் கனரக வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டம் கட்டமான வாகன இறக்குமதிக்கான அனுமதியின் கீழேயே…
முட்டை இல்லாமல் வட்டிலப்பம் உண்ணத் தயாராக வேண்டாம்! பொதுஜன பெரமுன உறுப்பினர் தெரிவிப்பு!
‘முட்டை இல்லாமல் வட்டிலப்பம் உண்ண தயாராக வேண்டாம் ‘ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தின்…
பாதுகாப்புத்துறைத் தலைவர்களின் சேவைக்காலம் நீடிப்பு !
அனைத்து பாதுகாப்புத் திணைக்களத் தலைவர்களின் சேவைக் காலத்தையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தீர்மானத்தின்…
ரி-20 உலகக்கிண்ணத்தொடர் இலங்கை அணி வெளியேறுமா?
ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டியைக் கைவிடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர். இந்த இரண்டு…
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38 ஆவது ஆண்டு நினைவு!
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நினைவுதின அஞ்சலி நிகழ்வானது யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில்…
