ஹிக்கடுவ பகுதியில் துப்பாக்கி சூடு!

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வீடு ஒன்றை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கிச்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்துத்…

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் நிலவுகின்ற தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

தீபாவளி பண்டிகை எதிர்வரும் திங்கட்கிழமை (20) கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் விசேட…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹட்டன், வெலிமட, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு…

மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து சொல்லப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி!

கணேமுள்ள சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து இன்று (18) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதேவேளை இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருப்பதற்கு…

பேருந்தில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சாரதி கைது!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்து சாரதியும் அவருடன் பயணித்த மற்றொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்….

ஆசிய ரக்பி செவன்ஸ் தொடர் 2025- இலங்கை அணி இலகு வெற்றி!

2025 ஆசிய ரக்பி செவன்ஸ் (Rugby Sevens) தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் ஆரம்பமாகியது. இதன்போது ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு…

போதைப்பொருள் கடத்தலின் மூலம் பல மில்லியன் ரூபாய் சம்பாதித்த நபர் கைது!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 30,24,900 ரூபாய் பணம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெந்திவெவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர்…

வடக்கில் ஏற்படவுள்ள மின்தடை- மின்சாரசபையின் அறிவித்தல்!

வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் 26ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அதன்படி முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாண, கிளிநொச்சி ஆகிய நான்கு…