11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது. தற்போது நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின்…

20,000 ரூபாவினால் குறைந்தது தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று (18) காலை கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில்…

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது!

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வில்பத்து, ரிடிகல மற்றும் மகியங்கனை வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம்…

ஆசிய ரக்பி செவன்ஸ் தொடர் 2025- இறுதிச் சுற்று இன்று!

2025 ஆசிய ரக்பி செவன்ஸ் (Rugby Sevens) தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டித்…

வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். வீரர்கள் நட்பு போட்டியொன்றில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் எல்லையில்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின்…

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்!

திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் 18 மாத சம்பளம் வழங்கப்படாத நிலையில் உள்ளதால், அதனை வழங்குமாறு கோரி இன்றையதினம் (17) கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்….

இலங்கை தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட படகு- கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள்!

இலங்கை தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்படையினரால் இன்று (17) காலை கைப்பற்றப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 53…

பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும்- சரத் வீரசேகர!

பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த அரச தலைவர் என்ற அடிப்படையில் மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நெலும்…