தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள் விவகாரம்- 2 பேர் கைது!
தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் நேற்று (22) மீட்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு…
தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள்- பெறுமதி எவ்வளவு தெரியுமா?
தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி தொடர்பில் பொலிஸார் இன்று தகவல் வௌியிட்டுள்ளனர். அதன்படி தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 9,888 மில்லியன்…
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய பாதிப்பு- இழப்பீட்டை வழங்க மறுப்பு!
இலங்கை கடற்பரப்பில் யணித்த போது சிங்கப்பூருக்கு சொந்தமான எக்ஸ் பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) கப்பல் தீப்பற்றுதலுக்கு உள்ளானமையால், ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு…
உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து!
உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும்,…
இலங்கை மின்சார சபையின் புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயற்பாடு ஆரம்பம்!
இலங்கை மின்சார சபைத் திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,…
மின்விநியோகம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!
மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க…
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவுக்கு அச்சமடைய போவதில்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவுக்கு அச்சமடைய போவதில்லை- என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அம்பாறை பகுதியில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்…
மந்திரிமனைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
யாழில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமை சின்னமான மந்திரிமனைக்கு முன்பாக இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழில் கடந்த 17ஆம் திகதி பெய்த கனத்த மலை…
இஸ்ரேலில் விசா இல்லாமல் வசிக்கும் இலங்கையர்களுக்கு நற்செய்தி!
இஸ்ரேலில் விசா இல்லாமல் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசா பெறுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே…
