முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீதான வழக்கு- வழக்கை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்பொருட்டு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின்…
திருகோணமலை – அரசடி சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் போராட்டம்!
திருகோணமலை -உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடி திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் இன்று (24) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை -அரசடி சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் ஏற்பாடு…
ஜனாதிபதி அநுர மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரிடையே சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்….
இலங்கை மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!
இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில்…
மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரம்!
மின்சார சபை ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர்…
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்….
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லமீற்றரிலும் கூடிய…
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் நகைகள் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்!
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் நகைகள் தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை, கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது….
ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம்- வெளிப்படுத்திய அதிகாரி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை படுகொலை செய்வதற்கான திட்டம் நடந்து வருவதாக இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால…
அரச சேவைகளை இலகுபடுத்த ‘அரசாங்க சூப்பர் அப்’!
தனியான கணினி செயலி மூலம் பொதுமக்கள் அரச சேவைகளை அணுகும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’ ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள்,…
