பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க தெரிவிப்பு!

பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில்…

உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தெரிவு!

பிரிட்டிஷ் பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் நிலவுகின்ற வெப்பமண்டல…

2025 ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர்- இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

2025 ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று (24) நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில், பங்களாதேஷ்…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீற்றர்…

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள தீர்மானம்!

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை வேலைநிறுத்தமாக விரிவடையாது என்று தெரிவித்துள்ளனர். எனினும் சட்டப்படி வேலை செய்யும் (Work-to-Rule) போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத்…

தியாகி திலீபனின் 38வது நினைவு தினம்- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இரத்ததான நிகழ்வு!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 38வது நினைவு தினம் உணர்வுபூர்வமாக தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திலீபனின்…

இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்!

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஒரு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அனுப்பி…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சியை கடுமையாக எச்சரித்த சாகர காரியவசம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி அவர்களுக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளார். பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற…

உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகும் ரணில் விக்ரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரான்ஸ், இங்கிலாந்து…

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்படுமானால், அது தொடர்பில் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு…