ஜயகத்புர கடற்கரையில் நிர்வாண நிலையில் கரையொதுங்கிய சடலம்!
மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 50…
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்வரும்…
சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மித்தெனிய பகுதியில் இருந்து மீட்பு!
மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு காணியில் இருந்து சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது இரண்டு தங்க நிற மெகசின்கள், ஒரு 9 மிமீ…
சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட பெண் கைது!
எத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எத்திமலை – கெமுனுபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே…
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி!
ஆசிய கிண்ண தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய…
நடமாடும் சேவைகள் வாரம் இன்று முதல் ஆரம்பம்!
நடமாடும் சேவைகள் வாரம் இன்று (22) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்வு தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) அமெரிக்காவிற்கு விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு இன்று (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார். எதிர்வரும்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையும் காற்றுடனான வானிலையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும்…
ஒக்டோபர் முதல் இலங்கையில் மெட்ரோ பேருந்து!
ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான…
மின்சார சபையில் 23,000 பேரின் வேலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது- சஜித் பிரேமதாச வெளியிட்ட தகவல்!
அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்ற வாக்குறுதிகளை நம்பி அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரின் வேலைகள் பாதுகாப்பற்ற நிலையில்…
