நாட்டில் உள்ள பல கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க அரசாங்கம் முற்படுகிறது- ரணில் விக்ரமசிங்க!
நாட்டில் உள்ள பல கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க அரசாங்கம் முற்படுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிறிகொத்தாவில் இன்று…
மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை- கலந்துரையாடலில் வெளிநடப்பு செய்த மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள்!
மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தனர். இலங்கை மின்சார சபையின்…
நாட்டில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு!
இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டில் இதுவரையில், 28 சிறுவர்களும் 118 பெண்களும் இணையவழி ஏமாற்றுதல் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு…
குடும்பத் தகராறு- மகனை கொலை செய்த தந்தை!
தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டுவத்த, ஹெலமட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…
ஆசிய கிண்ண டி20 தொடர்- இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணி பலப்பரீட்சை!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டி இன்று (20) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்!
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை காலமானார். அவர் தனது 86ஆவது வயதில் நேற்று (19) காலமானார். மட்டக்களப்பு களுதாவளையைச்…
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று!
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்றைய (20) தினம் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில்…
சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!
ஆசிய கிண்ண T20 தொடரின் 12வது போட்டியில் இந்திய அணி ஓமான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் ஃபோருக்கு தகுதி பெற்றது. ஷேக் ஜாயித்…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும்…
கஞ்சா போதைப்பொருள் கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே…
