தாய் மற்றும் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலகொட பகுதியில் ஒரு பெண்ணும் ஆணும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கொட்டவெல, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 மற்றும் 25…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல…

106 நீதித்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்- நீதிச் சேவை ஆணைக்குழு!

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 106 நீதித்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி நீதவான்கள், மேலதிக நீதவான்கள், மாவட்ட…

போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சீருடைகளில் பொருத்தக்கூடிய கமெராக்களை வழங்க தீர்மானம்!

போக்குவரத்து குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் சீருடைகளில் பொருத்தக்கூடிய கமெராக்களை வழங்குவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். குறித்த கமெராக்களை எதிர்வரும் சில வாரங்களுள் அனைத்து…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார்!

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

முன்னாள் ஜனாதிபதிகளின் 2024 இன் வரப்பிரசாத செலவு!

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதிகளின் 2024 இன் வரப்பிரசாத…

குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு பேணிய உப பொலிஸ் பரிசோதகர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது…

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்கள் கைது!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் இரண்டு முன்னாள் பணிப்பாளர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நகர அபிவிருத்தி அதிகார சபையின்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றம்!

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றம்- பார்வையிட வந்த பிரமுகர்கள்!

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனையடுத்து…