முன்னாள் ஜனாதிபதி ரணில் – சீனத் தூதுவர் சி சென் ஹாங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென் ஹாங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில்…

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு- நவம்பர் 7 இல்!

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டுக்காக (வரவு செலவுத்திட்ட உரை) 2025 நவம்பர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்…

சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட பாதாள உலக நபர்கள் 15 பேரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பாதாள உலக நபர்கள் பதினைந்து பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…

அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்!

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார். சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், ஹேவ்லொக் பகுதியில் கத்தோலிக்க…

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் கைது!

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 40 வயதுடையவரே…

2026ஆம் ஆண்டுக்கான சீருடைகளை அன்பளிப்பாக வழங்கிய சீன அரசாங்கம்!

பாடசாலை மாணவர்களுக்காக 2026ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இதற்கான நிகழ்வு கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர…

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (11) அனுமதியளித்துள்ளது. நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில்…

சார்லி கிர்க் அவர்களுக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த விருது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் அவர்களுக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது….

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி…

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவகங்களில் உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு தடை!!

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட சில உணவங்களுக்கு பின்புறமாக புகைப்பிடிப்பதற்கென உள்ள பகுதிகளுக்கு நேற்று (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்…