கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக விவசாயக் காணியை கோரிய விமானப்படை; கடும் எதிர்ப்பு தெரிவித்த ரவிகரன் எம்.பி!
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கேப்பாப்புலவில் உள்ள மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் கோரியிருந்த வேளையில் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது….
பாதாள உலக குழு உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை இலங்கையில் வைத்து கைது!
இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையில் வைத்து கைது…
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச அளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம்…
இன்றைய வானிலை அறிக்கை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்…
யாழில் இனப் படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்!
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கண்டறியப்பட்ட மனித புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (29)…
முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி வைத்தியசாலையில் இருந்து வௌியேறினாலும்,…
மன்னாரில் இனப் படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்!
இனப் படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இன்றையதினம் (29) முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் தமிழ் தேசிய கட்சிகள்…
முன்னாள் எம்.பி நிமல் லன்சாவுக்கு விளக்கமறியல்!
கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்….
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள்!
இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்…
வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளீர் சிகிச்சை மையம் இயங்காமல் இருப்பதனை கண்டித்து கண்டன போராட்டம்!
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளீர் சிகிச்சை மையம் நீண்ட காலமாக இயங்காமல் இருப்பதனை கண்டித்து இன்றையதினம் கண்டன போராட்டம் ஒன்று…
