யாழ் வருகை தரும் ஜனாதிபதி- ஆரம்பித்து வைக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள்!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கோயில் குளம் பகுதியைச்…

அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கட்டுகுருந்த கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தந்தை மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் இருப்பதை அவதானித்து…

பேர வாவியில் சூரிய சக்தியில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை பயன்படுத்தி கழிவகற்றல் திட்டம் ஆரம்பம்!

கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேர வாவியில் காணப்படும் கழிவுகள் சூரிய சக்தியில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை பயன்படுத்தி அகற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் 3000…

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியீடு!

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த…

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று  இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது….

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்ற அதேவேளையில், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக முறைப்பாடு அளிக்க தயாராகும் சிவில் சமூக அமைப்புகள்!

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக, ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக போராடும் பல சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இலஞ்சம்…

யாழ். செம்மணி ஆய்வு- வெளிப்பட்டுள்ள எலும்பு கூட்டு தொகுதி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், செம்மணி மனித புதைகுழியில் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ். செம்மணியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதிக்கான…