யாழ். மாவட்ட செயலகத்தின் கடவுச்சீட்டு பணிமனை திறப்பு விழா- பேசுபொருளாக மாறிய விடயம்!
யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகை இன்று பேசுபொருளாக மாறியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம்…
செம்மணி புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும்- ஜனாதிபதி!
செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மயிலிட்டியில் இன்றையதினம் (01) இடம்பெற்ற மீன்பிடித்துறைமுக விரிவாக்க நிகழ்வில்…
கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கெஹெல்பத்தர பத்மேவின் வாக்குமூலம்!
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 05 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது….
‘செயிரி வாரம்’ திட்டம் இன்று முதல் ஆரம்பம்!
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றும் பொருட்டு ‘செயிரி வாரம்’ என பெயரிடப்பட்டுள்ள விசேட திட்டத்தை இன்று (01) முதல் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை…
யாழ் வருகை தந்துள்ள ஜனாதிபதி- ஆரம்பித்து வைக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்றையதினம் (01) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதியாகப் பதவியேற்று…
கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கொழும்பில் கைது!
கொழும்பில் அதிகளவு பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆடைத் தொழிற்சாலை நடத்துவதாகக் கூறி ஒருவர் ஹேஷ் போதைப்பொருட்களை கடத்துவதாகக்…
பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா?
எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சமன் ஏக்கநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என…
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறை- இன்று முதல் அமுலில்!
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!
மட்டக்களப்பு, குருக்கள் மடம் என்ற பகுதியில் 1990 ஆம் ஆண்டு கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை, நேற்று (31) காத்தான்குடி முகைதீன் மெதத்தைப் பெரிய…
