முன்னாள் எம்.பி நிமல் லன்சா கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் ஒன்றின் போது…

வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரருக்கு விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு பொதுத்…

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால்…

களனிப் பல்கலைக்கழகத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவி- 04 மாணவர்கள் கைது!

களனிப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் துறையின் பொது புகார்கள் புலனாய்வுப் பிரிவினரால், 04 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லவாய, ஹபராதுவ, வவுனியா…

யாழில் நிறைவுக்கு வந்துள்ள அரச பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!

யாழ்ப்பாணத்தில் அரச பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு பயணிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியிருந்த நிலையில், தேசிய மக்கள்…

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது….

முன்னாள் அமைச்சர் ராஜித நீதிமன்றில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல்…

மூங்கிலாறு பகுதியில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 84…

ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு- முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர்…

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு ‘ஏ’ தர மதிப்பீடு!

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸின் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance’s Central Banker…