இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தி்ல் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்…
தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் திகதி குறித்து…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது- பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்திய விடயம்!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டமை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டமை…
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்- குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு ஆதரவு!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டத்துக்கு முழுமையான…
மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வலுசக்தி அமைச்சு முடிவு!
புதிய மின்சாரச் சட்டத்தின்படி, நிறுவனத்தில் சேர விரும்பாத இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வலுசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளது. வலுசக்தி அமைச்சர்…
பல இலட்சம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்லவுள்ள ‘நீதியின் ஓலம்!
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் “நீதியின் ஓலம்” ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார். தாயகச்…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம்- அமைச்சர் ஆனந்த விஜேபால!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க…
இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு- அமைச்சர் பிரசன்ன குணசேன எச்சரிக்கை!
இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கடுமையாகக் கண்டித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார்…
‘நாட்டிற்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதே எமது அரசியல்’- ஆனந்த விஜேபால!
நாட்டிற்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதே எமது அரசியல், அதன்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க…
சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு!
சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன்,…
