யாழுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர- ஆரம்பித்து வைக்கப்படவுள்ள பல செயற்திட்டங்கள்!

அநுர குமார திஸநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாகவுள்ள நிலையில், வடக்கு – கிழக்கை முன்னிலைப்படுத்தி பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த செயற்திட்டங்களை ஆரம்பித்து…

வேலணையில் விசமிகள் தீ வைப்பு!

வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ வைத்த காரணத்தினால் வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது….

ரணிலுக்கு எதிரான வழக்கின் போது பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம்- சந்தேகநபர் கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கின் போது கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர்…

‘கெஹெல்பத்தர பத்மே’ உட்பட நாட்டின் முன்னணி பாதாள உலக குழுவை சேர்ந்த நபர்கள் கைது!

நாட்டின் முன்னணி பாதாள உலக குழுவை சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குழுவில் கெஹெல்பத்தர பத்மே” எனப்படும் பத்மசிறி…

இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!

இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் இரண்டிற்கும் ஒருங்கிணைந்த பேருந்து…

இன்றைய வானிலை அறிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை…

தமிழ் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்று செயற்படும் சுமந்திரன்- அருள் ஜெயந்திரன்!

ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காமல் இருப்பதிலிருந்து அவரது சுயரூபம் வெளிப்படுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்….

மன்னாரில் தொடரும் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 25ஆவது நாளாக கனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நகர…

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது விவகாரம்- அமைச்சர் விஜித ஹேரத் வௌிப்படுத்திய விடயம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எந்த இராஜதந்திரிகளோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய சந்தேகநபர்- பொலிஸ் சார்ஜெண்ட் பணி இடைநீக்கம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவத்தை அடுத்து, பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…