கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்- அமைச்சர் விஜித ஹேரத்!
கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை…
இலங்கை, இந்திய ஒப்பந்தம்- விமல் வீரவன்ச உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு அழைக்குமாறு உத்தரவு!
இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் விமல்…
வீதி தடை தொடர்பாக யாழ். மாநகர சபை விடுத்துள்ள அறிவித்தல்!
வீதி தடை தொடர்பாக யாழ். மாநகர சபையால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 2025.08.28ஆம் திகதி முதல் 2025.11.19ஆம் திகதி வரை யாழ். மாநகர சபையினால் புனரமைப்பு வேலைகள்…
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம் முன்னெடுப்பு!
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் இன்றையதினம் (27) கவனயீர்ப்பு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்…
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பிணையில் செல்ல அனுமதி!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27) அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்,…
முத்துஐயன்கட்டில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்- பிணையில் விடுவிக்கப்பட்ட சிப்பாய்கள்!
முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ்…
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது….
யாழ். செம்மணி இரண்டாவது பெரிய புதைகுழியாக மாற்றம்!
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றையதினம் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்தார். அதன்படி செம்மணியில் இதுவரை…
இலங்கைக்கு கடத்த முயன்ற பல கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்!
இலங்கைக்கு கடத்த முயன்ற பல கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை…
வேன் – டிப்பர் மோதி விபத்து- 2 மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!
குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து…
