மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தாக்கப்பட்டு கொலை- கடற்படை அதிகாரியின் கொடூர செயல்!
மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே…
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு இருதய சத்திரசிகிச்சை அவசியம்- வைத்தியர் ருக்ஷன் பெல்லன!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு…
இன்றைய வானிலை அறிக்கை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மற்றும் வட மாகாணங்களில் சில இடங்களில் சிறிதளவு…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் நிலுபுலி லங்காபுர…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல்…
‘தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்’- முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம்!
‘தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்’ என்பதை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்துள்ள ஆர்ப்பாட்டம்- பொலிஸார் மீது தாக்குதல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது….
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை…
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு- சூம்’ தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்த ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர் ‘சூம்’ தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….
இந்தியாவுக்கு 50% வரி விதிப்பு!
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாளை முதல் கூடுதலாக 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத்…
