அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு!
2025 ஜனவரி தொடக்கம் மே மாதம் வரையிலான 5 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானம் 1,942.36 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த…
மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில்…
தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க திட்டம்!
அடுத்த 03 – 04 ஆண்டுகளில் நாட்டில் எந்த தேர்தலும் இடம்பெறமாட்டாது என தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2026 தொடக்கம் 2029…
கைவிடப்பட்டிருந்த குழந்தையை தாய் போல் பராமரித்து வரும் தாதியர்கள்!
குருநாகல் பிரதேசத்தில் வயல்வெளியில் வீசிவிடப்பட்டிருந்த குழந்தை தற்போது மருத்துமனையில் தாதியர்களின் கவனிப்பில் உள்ளது. பரகஹதெனிய சிங்கபுர வீதி வயல்வெளியில் கடந்த வாரம் பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத்…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்- விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவம் இம்மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், திருவிழா காலத்தில் ஆலயத்தின் பின்புறமாகவுள்ள பருத்தித்துறை வீதியை திறந்து…
அரச பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து- 21 பேர் வைத்தியசாலையில்!
கேகாலை, கலிகமுவ பகுதியில் அரச பேருந்தும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து சம்பவம் இன்று (21) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வெரகொடவில்…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்- கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (21) காலை இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி…
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி!
சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ஐசிசி) வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி எதிர்வரும் 2027, 2029 மற்றும் 2031ஆம்…
கால்பந்து விளையாடிய வேளையில் பரிதாபமாக பறிபோன இளைஞனின் உயிர்!
நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது கோல் கம்பம் வீழ்த்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 29 வயதுடை யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவரே…
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்!
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது. சம்பவம்…
