கண்டியில் பல அமைப்புக்கள் இணைந்து போராட்டம்!

கல்வி சார் இடங்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை போன்றவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் பல அமைப்புக்கள் இணைந்து போராட்டத்தில்…

பதுளை மாவட்ட எம்.பி சமிந்த விஜேசிறி ராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். தனது…

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள ஆபத்தான குற்றவாளிகளைக் கைது செய்ய இலங்கை அரசு தீவிர நடவடிக்கை!

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 20 ஆபத்தான குற்றக் கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபர்களை கைது செய்ய ஏற்கனவே சிவப்பு அறிவிப்புகள்…

அம்பிடியே சுமண தேரர் பொலிஸாரால் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட…

தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பில் ஆராய விசேட குழு!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக, சபாநாயகர் விக்ரமரத்னவினால் மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்றைய…

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

கொழும்பின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…

பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவை நீடிப்பு!

பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத கால சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்று (22) பிற்பகல்…

72ஆவது ‘உலக அழகி போட்டி- இறுதிச் சுற்றில் இலங்கை பெண்மணி தகுதி!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் 72ஆவது ‘உலக அழகி போட்டியில்’ Head-to-Head Challenge பிரிவில் 107 அழகிகளில் இருந்து, இறுதி 20 பேருக்குள் இலங்கையை சேர்ந்த…

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி உறுதி- தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை!

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திவிட்டோம் என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது தொடர்பில் விவசாயம், கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின்…