அரச பேருந்து – லொறியுடன் மோதி விபத்து; ஒருவர் பலி!

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் அரச பேருந்து ஒன்று லொறியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (24) அதிகாலை 2.45…

இலங்கையில் மீண்டுமொரு பேருந்து விபத்து- 20 பேர் காயம்!

நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக 23 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (23) நள்ளிரவு 11:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து நுவரெலியா…

சிங்கள திரையுலகின் பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!

சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா தனது 76ஆவது வயதில் இன்று (24) அதிகாலை காலமானார். மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள…

யாழ். மாநகர சபையினர் விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

யாழ்ப்பாணம் மாநகர சபையினர் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். வீதித்தடை தொடர்பாக அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (2025.05.25) முதல் யாழ் பஸ்தரிப்பு நிலைய மதகு புனரமைப்பு…

இன்றைய வானிலை அறிக்கை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை…

நாட்டை வந்தடையவுள்ள உப்பு கப்பல்!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் கடந்த புதன்கிழமை (21)…

ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவரது இந்த பயணம் ஜூன் 10…

டெஸ்ட் போட்டிகளில் இருந்து எஞ்சலோ மெத்திவ்ஸ் ஓய்வு!

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது X வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை…

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் எதிர்வரும் ஜூன் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி…

தாதியர் சேவையில் இணைக்கப்பட்டோருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நாளை!

தாதியர் சேவையில் இணைக்கப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் நாளை (24)…