மண்டைதீவில் ‘சூழல்நேய களியாட்ட பூங்கா’ திறப்பு!
மண்டைதீவில் “நெய்தல் சூழல்நேய பூங்கா” சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு பல திட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதன் திறப்பு விழா நேற்று (09) இடம்பெற்றிருந்தது….
7 வயது சிறுமி மரணம்- மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம்!
உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பசறை,…
அம்ஷிகாவின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகாவின் தற்கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் கணித பாட ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்….
மாணவி அம்ஷிகா தற்கொலை விவகாரம்- தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் சிஐடியில் முறைப்பாடு!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர்…
தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்!
“நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய வெசாக் வாரம் இன்று (10) முதல் ஆரம்பமாகி, வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது….
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின்…
இடமாற்றம் செய்யப்பட்ட மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியருக்கு எதிராக புத்தளத்தில் வெடித்த போராட்டம்!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகாவின் தற்கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் கணித பாட ஆசிரியரை, கொழும்பிலிருந்து புத்தளம் சாஹிரா…
அம்ஷிகாவுக்கு நீதி கோரி தொடரும் போராட்டம்!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி இன்றையதினம்…
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு!
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய டபிள்யூ.ஏ.டி.என்….
டேன் பிரியசாத் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம்- அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்!
டேன் பிரியசாத் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள…
