ஆடைத் தொழிற்சாலையில் புது வருட போனஸ் வழங்காமையால் போராட்டம்!
மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில், புது வருட போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்த காரணத்தால் சக ஊழியர்கள், நிர்வாக…
தேசிய பாடசாலைகளில் நிலவும் க.பொ.த உயர்தர ஆசிரியர் பற்றாக்குறை!
இலங்கையின் தேசிய பாடசாலைகளில் க.பொ.த உயர்தர ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து…
மாவை கந்தனின் கும்பாபிஷேக பெருவிழா- அன்னதானம் வழங்கிய இராணுவத்தினர்!
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு 50 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் 11 திகதி நடைபெறவுள்ள நிலையில் பூர்வாங்க கிரியைகள் எண்ணெய் காப்பு சாத்துகின்ற…
பிள்ளையான் கைது- மகிழ்ச்சியில் பட்டாசு கொளுத்தி கொண்டாடிய மக்கள்!
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இளைஞர்களினால் நேற்று (08) இரவு பட்டாசு…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்…
30,000 பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்பு வழங்க அமைச்சரவை அனுமதி!
அரச பொது சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப 30,000 பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பொதுத்துறையில் தற்போது நிலவும்…
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு நிகராக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டிருந்தது. அதன்படி, தேசிய குறைந்தபட்ச…
தெரணியகல பகுதியில் மண்சரிவு!
தெரணியகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 112B பண்தாஹாகம கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தெரணியகலவிலிருந்து மாலிபொட தலாவ வரை செல்லும் பிரதான வீதியில் சுமார்…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனுக்கு பிணை!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன்…
வெளிநாடு சென்ற நூற்றுக்கணக்கான யாழ். பல்கலை ஊழியர்கள்- வெளியிடப்பட்டுள்ள அறிக்கை!
புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும், 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களைச் செலுத்தத் தவறிவிட்டதாக…
