உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடுவது தொடர்பிலான அறிவிப்பு!
2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சித்திரை புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். உயர்தர…
அமெரிக்காவின் புதிய வரி கொள்கை- ட்ரம்ப்புக்கு கடிதம் எழுதிய ஜனாதிபதி அநுர!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இறக்குமதி வரி கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ட்ரம்ப்புக்கு கடிதம்…
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 55 டிப்போக்கள் நட்டத்தில்- அமைச்சர் தகவல்!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 55 டிப்போக்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், நட்டத்தில் உள்ள டிப்போக்களை மேம்படுத்த பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும்…
கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு!
கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்துக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. சம்பவத்தில் ஆண் ஒருவர்…
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் காயம்!
கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்துக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது 51 வயதுடைய ஆண்…
தனிப்பட்ட தகராறு- ஒருவர் பலி!
மொரகொட பொலிஸ் பிரிவின் மானங்கட்டிய பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானங்கட்டிய, மெகொடவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இந்த…
தேவேந்திர முனை துப்பாக்கி சூட்டு சம்பவம்- இருவர் கைது!
தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த…
சாமர சம்பத் எம்.பிக்கு பிணை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழக்கங்க கொழும்பு நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி…
எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் பலி- குருநாகல் பகுதியில் சம்பவம்!
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (07) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த…
ட்ரம்பின் வரிக் கொள்கை- கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை…
