தேசபந்து தென்னகோன் வீட்டில் சோதனை நடவடிக்கை!

அத்துருகிரியவின் ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னகோனுக்கு சொந்தமான வீட்டை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று (18) பிற்பகல் சோதனை செய்தனர். சோதனை நடவடிக்கையின் போது…

நீதிமன்றில் சரணடைந்தார் தேசபந்து தென்னகோன்!

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை…

கோட்டாபயவின் தீர்மானம் சட்டவிரோதமானது- உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அப்போதைய…

5 மாவட்ட வைத்தியசாலைகளுக்கு வரவுள்ள உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள்!

புற்றுநோய் சிகிச்சை சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் 14 நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களை 02 கட்டங்களின் கீழ் விநியோகிப்பதற்கு 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் Elekta கம்பனிக்கும், சுகாதார…

விவசாயிகளுக்கு மானியம் வழங்க தீர்மானம்!

2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கும், வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் மானியம் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. விவசாயம், கால்நடை…

பச்சை குத்தியிருப்பவர்களுக்கு வேலை இல்லை- பொலிசாரின் அறிவிப்பு!

உடலில் பச்சை குத்தியிருப்பவர்களை பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த ஒருவர்…

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் இராஜினாமா!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் மற்றும்…

மியன்மாரின் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரின் – மியாவதியில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு…

உயர்நீதிமன்ற வழக்கு காரணமாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யமுடியவில்லை- ஹரிணி அமரசூரிய!

உயர்நீதிமன்ற வழக்கு காரணமாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யமுடியவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பட்டதாரிகள்…