காதலியை கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்த இளைஞன்!
தனது காதலியை கொலை செய்ததாகக் கூறி இளைஞன் ஒருவன் வென்னப்புவ காவல்துறையில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னப்புவ – வாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு வீட்டில்…
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜேர்மன் பெண்!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் மாத்தளை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். குறித்த பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட…
யூடியூப்பர் கிருஷ்ணா மீண்டும் விளக்கமறியலில்- நீதிமன்றின் உத்தரவு!
SK Vlog என்ற பெயரில் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது. SK…
மஹிந்தவின் மனு தாக்கல்- தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல்…
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் அமைச்சர் நாடாளுமன்றில் விசேட உரை!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை பறிமுதல் செய்தமை தொடர்பாக நீதிமன்றத்திற்கு சாட்சியங்களை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு இன்று (19)…
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து- களனிப் பல்கலை விரிவுரையாளர் பலி!
குருநாகலிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த…
உள்ளூராட்சித் தேர்தல்- கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (19) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த 3ஆம் திகதி ஆரம்பமானது….
யாழ் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. யாழ் பல்கலையின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று ஆரம்பமாகியுள்ள…
எம்.பி அர்ச்சுனாவுக்கு தற்காலிகமாக தடை- சபாநாயகரின் உத்தரவு!
நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்டதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன…
பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ்,…
