ரயிலும், காரும் மோதி விபத்து!
களனிவெளி ரயில் மார்க்கத்தில் அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், சொகுசு கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பாதுக்கை, லியன்வல, துத்திரிபிட்டிய பகுதியில் குறித்த விபத்து…
உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம்- எம்.ஏ.சுமந்திரன்!
உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி…
மாத்தறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள தேசபந்து தென்னகோன்!
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (19) மாலை, பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் கற்றல் உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற வரியை அரசாங்கம் முற்றாக…
தப்பிச் சென்ற 1600க்கும் அதிகமான முப்படை உறுப்பினர்கள் கைது!
சட்டபூர்வமாக ராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி தொடங்கப்பட்டன. பாதுகாப்புச்…
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (20) நண்பகல் 12:00 மணியுடன் நிறைவடைகின்றன. கடந்த 17 ஆம் திகதி 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர்…
தீர்வு கிடைக்கவில்லையாயின் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும்- சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை!
2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு நேற்று முதல் 24 மணி நேர அடையாள…
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஆர்.பி.எச். பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, நாளை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறைவரி திணைக்களத்தின் 39வது ஆணையாளர்…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன்!
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…
